மதுரையில் வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்ப்பட்டது. மதுரையில் ஒரு பகுதியில் வசிக்கும் குமார் என்பவரின் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனை குமாரின் மகன் பெத்துராஜ் சரி செய்யமுயன்ற போது திடீரென சிலிண்டர் வெடித்து தீ பற்றியது. பெத்துராஜ் உடலில் தீ பற்றியதில் அவர் படுகாயம் அடைந்தார். எரிவாயு கசிவால் பெத்துராஜ் தாயாருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ் ஊழியருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை
கந்துவட்டி கொடுமை- புதுச்சேரியில் மூதாட்டி தற்கொலை






