மதுரையில் வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்ப்பட்டது. மதுரையில் ஒரு பகுதியில் வசிக்கும் குமார் என்பவரின் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனை குமாரின் மகன் பெத்துராஜ் சரி செய்யமுயன்ற போது திடீரென சிலிண்டர் வெடித்து தீ பற்றியது. பெத்துராஜ் உடலில் தீ பற்றியதில் அவர் படுகாயம் அடைந்தார். எரிவாயு கசிவால் பெத்துராஜ் தாயாருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ் ஊழியருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!