கரூரில், காவிரி குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் நகராட்சி 27 வது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கப்படும் குடிநீரானது சாக்கடை நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதாக கூறினர்.
இதனை கண்டித்து லட்சுமி ராம் திரையரங்கம் அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்த நிலையில் மறியல் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகள் :
அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
தொடரும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
ஸ்டாலினுக்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்..!
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
ஷூவுக்குள் துப்பாக்கி தோட்டா... கோவை விமான நிலையத்தில் பரபரப்பு..!