இராமநாதபுரம் தொகுதியில் தண்ணீர் பிரச்சினை சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து அழுத்தம் கொடுத்து வரும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் Dr.C.N.மகேஸ்வரன்,I.A.S.- யை சந்தித்து காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை புனரமைக்க நிதி ஒதுக்கக் கோரியும், உடைப்பு ஏற்பட்டு வீணாக கூடிய நீரினை தடுத்து, குழாய்களை சரி செய்து முறையாக பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும் கேட்டுக்கொண்டார். மேலும் குடிநீர் பிரச்சனையை முழுமையாக தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் செய்திகள் :
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சிலிண்டர் விலை மேலும் ரூ.200 வரை உயர வாய்ப்பு..!






