திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழக பக்தர்களை அம்மாநில காவல் துறை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் திருமண விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்றது.
அதில் பங்கேற்பதற்காக சென்னை மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த 42 பேர் திருப்பதி சென்றனர். சோதனை சாவடியில் நடந்த சோதனையில் அவர்கள் கொண்டு சென்ற பையில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்களை காவல் துறை தாக்கியுள்ளனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
இந்தியாவை விற்று விட்டீர்கள்.. மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






