இலங்கையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று கோவையில் உக்கடம் உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக புகார் எழுந்த நிலையில் அசாருதீன், சதாம், அக்ரம் ஜிந்தா, அபூபக்கர் சித்திக் உட்பட 7 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள் :
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
கப்பல் போக்குவரத்துக்கு 4 மாதம் தடை..!
30,000 ஊழியர்களுக்கு செக் வைத்த அமேசான்..!
அணுசக்திக்கு மாறும் இந்தியா - மின் கட்டண விதிகளில் அதிரடி மாற்றம்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..!
தொண்டர் போராட்டம் - சமாதானப்படுத்திய எல்.முருகன்






