கடந்த 3 ஆம் தேதி காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் அருணாச்சல் அருகே கண்டுபிடிப்பு என தகவல் கிடைத்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகில் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் கடந்த 3 ஆம் தேதி 13 வீரர்களுடன் காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணம் செய்த விமானிகளின் நிலைமை பற்றி தெரியவில்லை. ஆனால் அந்த விமானம் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
கப்பல் போக்குவரத்துக்கு 4 மாதம் தடை..!
30,000 ஊழியர்களுக்கு செக் வைத்த அமேசான்..!
அணுசக்திக்கு மாறும் இந்தியா - மின் கட்டண விதிகளில் அதிரடி மாற்றம்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..!
தொண்டர் போராட்டம் - சமாதானப்படுத்திய எல்.முருகன்






