கடந்த 3 ஆம் தேதி காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் அருணாச்சல் அருகே கண்டுபிடிப்பு என தகவல் கிடைத்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகில் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் கடந்த 3 ஆம் தேதி 13 வீரர்களுடன் காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணம் செய்த விமானிகளின் நிலைமை பற்றி தெரியவில்லை. ஆனால் அந்த விமானம் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமானோர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக புகார்..!
எடப்பாடி பழனிசாமி மீது திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வழக்கு...!
மகன் முன்பு தந்தையை தாக்கிய காவல்துறை..!
குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நீட்டிப்பு!
லாரியின் அடியில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரம்..!