நெல் ஜெயராமன் குறித்து 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பாடம் வெளியிட்டதற்காக அவரது குடும்பம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றிகளை தெரிவித்தனர்.150 க்கும்மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை கண்டுபிடித்து உற்பத்தி செய்தவர் நெல் ஜெயராமன்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இந்த நிலையில் நெல் ஜெயராமனின் சேவையை பாராட்டும் விதமாக 12 ஆம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் அவரை பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயராமன் குடும்பத்தினர் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் - கனிமொழி கண்டனம்
சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் - சீண்டிய ஜூலி
கனவை நிறைவேற்றுவாரா? சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!
காரில் எரிந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு..!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக?
சி.பி.ஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்






