கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆகவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியின் நான்கு பகுதிகளில் நீர்வரத்து அதிகமுள்ள இரண்டு பகுதிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.எஞ்சியுள்ள இரண்டு பகுதிகளில் ஒரு பகுதியில் ஆண்களும் மற்றொரு பகுதியில் பெண்களும் காவல் துறையினரின் பாதுகாப்போடு குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
மேலும் செய்திகள் :
ஏடிஎம் ஷட்டரில் பாய்ந்த ஷாக்..!
கால் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை தர தரவென இழுத்துச் சென்று கத்தியால் குத்திய இளைஞர்..!
நானும் இறந்து விட்டேன் என விஜய் ஆண்டனியின் உருக்கமான வார்த்தைகள்..!
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி..!
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு..!