ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், 2வது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்
மேலும் செய்திகள் :
பொங்கல் பரிசு வழங்க நிதி இல்லை - முதல்வரின் கோப்புகளை திருப்பி அனுப்பிய நிதித்துறை அதிகாரிகள்
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஏலத்திற்கு பின் 10 அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் லிஸ்ட்..!
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை - வெண்கலம் வென்றது இந்தியா
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடர் இன்று ஆரம்பம்..!
உலகக்கோப்பை மகளிர் கபடி: இந்திய அணி சாம்பியன்






