நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் தனியார் வங்கிகளின் ஏடிஎம் களில் நிரப்ப கொண்டு சென்ற பணம் ரூ. 1 கோடியே 98 லட்சத்து, 6 ஆயிரத்து, 400 உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதால் பறிமுதல் செயப்பட்டடு, பணம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள்..!
திருப்பரங்குன்றம் தர்காவில் பிறை கொடி அகற்றம்..!
பிப்ரவரி 15-க்குள் ஆசிரியர் தகவல்கள் புதுப்பிக்க வேண்டும்..!
திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன் - அமித்ஷா
மத்திய கல்வி அமைச்சருக்கு மோடி மொழி மட்டுமே தெரியும்; அதுதான் பிரச்சனையே - கர்நாடக அமைச்சர் மது பங்க...






