இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல்களில் காயமடைந்த சுமார் 500 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,கொழும்புவில் உள்ள தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் ஏழாவதாக நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
விநாயகர் சிலை வழிபாட்டில் நடனமாடி கொண்டிருந்த இளைஞர் திடீரென பலி..!
சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொல்ல முயற்சி..!
சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம்..!
விவாகரத்தான நடிகருடன் இரண்டாவது முறையாக இணையும் சாய் பல்லவி..!
டிரம்ப் உயிரிழப்பு.. மகனின் எக்ஸ் தளத்தில் வந்த பதிவு..!
மழையால் மரம் முறிந்து விழுந்து ரயில் சேவை பாதிப்பு..!