--- --:--:-- --

அமெரிக்காவில் இருந்து 104 பேர் இந்தியா வந்தனர்..!

10

மெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 104 பேர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அமெரிக்க ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

 

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon