--- --:--:-- --

காதலிப்பதாக கூறி 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றிய இளைஞர்.!

8

காதலிப்பதாக கூறி 20க்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மாடலிங் துறையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஒரே நேரத்தில் நான்கு, ஐந்து பெண்களை காதலித்து ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

 

இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon