--- --:--:-- --

யாருமே நெருங்க முடியாத இடத்தில்தான் சூரியன் இருக்கிறது – ஓபிஎஸ்

7

யாருமே நெருங்க முடியாத இடத்தில் தான் சூரியன் இருக்கிறது என்று வேளாண் அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சூரியனை யாராலும் நெருங்க முடியாது என்பது இயற்கையின் உண்மைதான்.

 

 

ஆனால் அரசியலில் மக்களிடம் இருந்து விலகி நிற்பது பெருமைக்குரிய விஷயம் அல்ல என்றும், மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு செயல்படுவதே ஒரு அரசியல்வாதியின் கடமை என்றும் விமர்சித்துள்ளார். மேலும், மக்களிடம் இருந்து விலகி நிற்பதை பெருமையாகக் கருதாமல், அவர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon