--- --:--:-- --

பின்லாந்து நாட்டில் பச்சை நிறமாக மாறிய வானம்..!

9

பின்லாந்து நாட்டில் முகம் காட்டிய துருவ ஒளி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டங்களில் மட்டும் துருவப் பகுதிகளில் சூரிய ஒளிக்கற்றைகளை பூமியின் வாயு மண்டல துகள்கள் அதிகரிப்பதனால் பச்சை வண்ண ஒளி பூமியில் பாயும். இந்த அபூர்வ காட்சியை பின்லாந்து நாட்டின் ரியோ நகரின் தெரிந்தது அந்த காட்சியை கண்டு பார்வையாளர்கள்.

Leave a Reply

Right Menu Icon