பட்டப்பகலில் நடந்த அநியாயம்.. மூதாட்டியிடம் செயின் பறிப்பு..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பட்ட பகலில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் ரெயின் கோட் அணிந்து வந்த ஒருவர் நகையை பறித்து சென்ற வீடியோ தற்பொழுது இணையத்தில் பரவி வரும் நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்டோரை போலீசார் தேடி வருகிறார்கள்.





