--- --:--:-- --

Rs. 2

குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.2,000 – தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சென்னையில் வெளியிட்டார்.   அதில், குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்றும், காலியான 3...

டாஸ்மாக் பணியாளர்களுக்கான ரூ.2,000 ஊதிய உயர்வு அமல்!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி...

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.2,000 ரொக்க பணம்..!

ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.   இந்நாள் உழவர்களின்...

மகளிருக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை: பாஜக

ஜார்க்கண்டில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிக்காலம் 2025 ஜன.5ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அங்கு...

தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம்..!

டெல்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் லாரியில் வந்த தண்ணீரை பிடிக்க மக்கள் ஆபத்தான முறையில் முண்டியடித்துக் கொண்டு ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.   கடுமையான...

இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000.. கர்நாடக அரசு வெளியிட்ட அறிக்கை..!

கர்நாடகாவில் மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை பெறும் இல்ல தரசிகள் குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்தியோதயாத் திட்டத்தின் கீழ் குடும்பத்...

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 – காங்கிரஸ் வாக்குறுதி

கர்நாடக சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பல்வேறு இலவச திட்டங்களை வாக்குறுதியாக அறிவித்துள்ளது. பாஜக ஆட்சியைப் பிடித்த டி.கே. சிவக்குமார் தலைமையிலான...

செல்பி எடுத்தால் ரூ.2,000 அபராதம்..!

சென்னை ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் புறநகர் ரயிலில் இருந்து உயிரிழந்தவர்கள்...

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரூபாய் அறிவிப்பு..!

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் இரும்பாலையில் அம்மாவின் மினி கிளினிக்கை...

ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை!

கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்....

Right Menu Icon