ஈரோடு : கார் மரத்தில் மோதி விபத்து
ஈரோடு: ஆத்தூர் அருகே கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் படுகாயம்...
ஈரோடு: ஆத்தூர் அருகே கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் படுகாயம்...
ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த செய்யூரில் தனியார் பள்ளி வாகனம் வயலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வேனில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 8 மாணவர்கள் மட்டுமே...
சீர்காழி அருகே ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் ஓட்டுநர் காயமடைந்தார். கோவையில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. ...
சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இரண்டு சிறுவர்கள் ஓட்டிச்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மினி பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஏழு பேர் காயமடைந்தனர். பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டுக் கொண்டிருந்த பேருந்தில்...
திருவெண்ணைநல்லூர் அருகே சித்தாரங்கோடு கிராமத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பகுதியில் இருந்து...
கேரளாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி மகன் பரிதாபமாக உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தேசிய...
விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகரில் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் பகுதியில் இந்த...