பீலேவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!
பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது சொந்த ஊரான சான்டோஸில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பீலி உடலுக்கு பிரேசில் அதிபர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
புற்றுநோய் காரணமாக கடந்த டிசம்பர் 29ஆம் தேதி பீலே காலமானார். இந்த நிலையில் பிலேவின் உடல் அரசு மரியாதை உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.






