--- --:--:-- --

ரயில் நிலையத்தில் இந்தியில் மட்டும் பெயர் – தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சிக்கை

5

கோவை மாவட்டத்தில் உள்ள வடகோவை ரயில் நிலையத்தின் வாயிலில் இந்தியில் மட்டும் பெயர் பலகை வைத்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

 

ரயில் நிலைய வாயிலில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் இந்தி அழிப்புப் போராட்டத்தை முன்னெடுப்போம் என தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon