யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கியது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழக கோவில்கள் மற்றும் மடங்களுக்கான சிறப்பு நலவாழ்வு...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழக கோவில்கள் மற்றும் மடங்களுக்கான சிறப்பு நலவாழ்வு...
இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமே 492 வாக்காளர்கள் உள்ள சிறுகுடி ஊராட்சியில் தலைவர் பதவி 28.60 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. ஏலம் எடுத்துள்ளவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடக்கூடாது...
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் ஒரு புறம் விறுவிறுப்பாக நடந்து வருகிற நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாகக் கூறி, பதவிகளை பகிரங்கமாக...
விழுப்புரத்தில் மூணு நம்பர் லாட்டரியால் கடனாளியான நகைத்தொழிலாளி, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சயனைடு விஷம் குடித்து உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த மூன்று கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் புதுமையான முறையில் தண்டனை வழங்கினார். பரங்கிமலை போக்குவரத்து காவல்...
டெங்கு பாதிப்பே இல்லாதது போல் காட்டிக் கொண்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சில அதிகாரிகளால், திருப்பூரில் டெங்கு நோய் தடுப்பு பணிகளில் பெரும் சுணக்கம்...
சென்னை சோழிங்கநல்லூரில் ரத்தம் சொட்டிய நிலையில் சாலையோரத்தில் அமர்ந்திருந்த இளைஞரை போக்குவரத்து காவலர் ஒருவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். சென்னை...
திருச்சியில் சிறார் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை. ...
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு செல்போன் திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவான்மியூர்...
சென்னையை அடுத்த குன்றத்தூரில் இரு சக்கர வாகனம் மீது அதிவேகமாக கார் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விருகம்பாக்கம் நடேசன் நகர் தெருவைச் சேர்ந்த லோகநாதன் என்பவர்...
சென்னை தியாகராய நகரில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி ஏழாம் வகுப்பு மாணவர் சக்கரத்தில் சிக்கி பலியானார்.வேளச்சேரியை சேர்ந்த குமார் என்பவரின் மகனான சரண் தி நகரில்...
உள்ளாட்சித் தேர்தலில், திருவாடானை யூனியன் தலைவர் பதவிக்கு அதிமுகவில் எனக்கு, உனக்கு என பெரும் மல்லுக்கட்டு நடக்கிறது. சேர்மன் பதவியை குறிவைத்து இராமநாதபுரம் முன்னாள் மாவட்டச் செயலாளர்...
வெங்காய விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து நூதன கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை பார்க் வீதியில் உள்ள அனைத்திந்திய...
பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் சோதனைச்சாவடி சாவடியில் உப்பு மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைத்து நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிமிடத்திற்கு ஒரு ரூபாய் செலவில் பயன்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் ஒரு...
மதுரை அருகே உள்ள கடையில் வாங்கிய குளிர்பானத்தில் பூச்சி மிதந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கரை பகுதியில் கடை ஒன்றில் இளைஞர்கள் குளிர்பானம் ஒன்றை வாங்கியுள்ளனர்....
முகம் தெரியாதவர்களிடம் தனிப்பட்ட விபரங்களை பகிரக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு...
வெளிமாநிலத்தில் இருந்து ரயில் வழியாக சென்னைக்கு போதை சாக்லெட்டை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக மூன்று நபர்கள் நின்று...
சென்னை கே.எஃப்.ஜே. நகைகடையில் சீட்டு பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் பணத்தைத் திருப்பித் தரக் கோரி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மைலாப்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர் ஆகிய...
அரசு பேருந்து மோதி பெண் உயிரிழந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் 5 அரசு பேருந்துகள் ஜப்தி செய்ய கோவை நீதிமன்றம் உத்தரவு 3 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்ட...
வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரையிலும், சின்னவெங்காயம் கிலோ 170 ரூபாய் வரையிலும்...
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையை சேர்ந்த நமிதா மாரிமுத்து திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் டிசம்பர் 8 முதல் 14...
சென்னையில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் சென்று தங்க வளையல்களை திருடிச் சென்ற பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகைக்கடை ஒன்றில்...
சென்னையில் கடை உரிமையாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக...