தமிழக முதல்வர் குறித்து அவதூறு !கோவை வாலிபர் கைது !
தமிழக முதல்வர் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய கோவை வாலிபரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை...
தமிழக முதல்வர் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய கோவை வாலிபரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை...
திருவாரூர், அத்தங்குடி, நல்லவளம்பேத்தி பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் விக்னேஷ் (வயது 24). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருவதாக...
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் உடல் நலக் குறைவால் காலமானார். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த கோவிந்தப்பேரியில் 1945-ல் பிறந்த பி.எச்.பாண்டியனுக்கு 75...
கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். செல்வ புரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற...
திருப்பூர், திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி ரிங்ரோடு கேது கோவில் அருகே வசித்து வருபவர் சக்திவேல் (வயது 54). இவர் அப்பகுதியில் 5 பசு மாடுகளை வைத்து பால் கறந்து...
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், இராமநாதபுரம் மாவட்ட பகுதியில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முழு விபரம் மாவட்ட ஊராட்சி ...
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டியின் மகள் அபிநயா. இவர் கோவை மாவட்ட சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4 வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக...
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கொண்டுவந்த மத்திய அரசை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் சார்பில் கோவை ஒருங்கிணைந்த...
சென்னையில் பெண் ஒருவர் போண்டா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூளைமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த கங்காதரன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்....
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்...
கோவை மாவட்டம் சூலூர் அருகே காலாவதியான ஆங்கில மருந்துகளை குடியிருப்பு பகுதிக்கு அருகே எரிக்க முயன்றதாக ஒருவரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காடம்பாடி பகுதியில் குடியிருப்புகளுக்கு...
உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கை ஒருவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளார். திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் 2-வது வார்டில் திமுக சார்பில்...
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் மூலம் வாக்களித்த பெரும்பாலான வாக்குகள் செல்லாது...
ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் வாரியாக, ஒவ்வொரு சுற்றாக...
டிரான்ஸ்பார்மரில் பழுதை சீரமைத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஊழியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாரிமுனை ஆதியப்பநாயக்கன் தெருவில் மின்...
பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுடன் நடிகர் பார்த்திபன் புத்தாண்டை கொண்டாடினார். சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்த்திபன் மனிதநேய மன்றம் மற்றும் லகர...
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் அதிவேகமாக சென்றதாக 100க்கும் மேற்பட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புத்தாண்டின் போது இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்க காவல்...
புத்தாண்டு பரிசாக இன்று நள்ளிரவு முதல் ரயில் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு . எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும்,...
கோவை சரகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகம் பதிவாகி இருக்கின்றன. அங்கு ஒரே ஆண்டில் குழந்தைகள் மீதான 195 பாலியல் வன்கொடுமைகள் வழக்காக பதிவாகியுள்ளன. தமிழ்நாடு...
புத்தாண்டு தினத்தில் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தி ஒன்பது மணி நேரத்திற்கு பேருந்தில் சென்னை மாநகரை சுற்றி பார்க்கும் திட்டத்தை தமிழக சுற்றுலா துறை அறிமுகம்...
தனியார் விளையாட்டு பூங்காவில் உள்ள ராட்சத ராட்டினத்தில் சிறுமியின் தலை சிக்கிக் கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபத்தான நேரத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடாமல் தப்பிச்...
மலக்குடலில் வைத்து சுமார் 900 கிராம் தங்கம் கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த இருவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையம்...
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டத்தில் பதிவானதை விட வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில்...
இந்த உள்ளாட்சித் தேர்தலில், காசேதான் கடவுளடா..? என்ற ரீதியில் பணத்தை பிரதானமாக வைத்து வேட்பாளர்களும் சரி.. அதை எதிர்பார்த்து பெரும்பான்மை மக்களும் சரி.. எதற்கெடுத்தாலும் காசு, மணி,...