--- --:--:-- --

மண்டலம்

கோவை சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!!

கோவை சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை...

மது போதைக்காக தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

சென்னையில் மதுபோதைக்காக தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து சிசிடிவி கேமராவை...

இறந்தவர் பட்டியலில் வாக்களிக்க வந்தவரின் பெயர்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்களிக்க வந்தவரின் பெயர் இறந்தவரின் பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டதால் வாக்காளர் அதிர்ச்சி அடைந்தார், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூடுவார்பட்டி...

வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்து ‌வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை எனக்கூறி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   தமிழகத்தில்...

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்த 92 வயதான மூதாட்டிக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றத்தினர்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்த 92 வயதான மூதாட்டி க்கு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கி ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்....

கோவை சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது சோதனையில் கண்டுபிடிப்பு

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ஆம் தேதி கோவையில் 7 வயது...

ரூ.15க்கு பிரியாணி! அலைமோதிய கூட்டம்

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் 15 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணியை வாங்கி ருசிக்க ஏராளமானவர்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.   காந்திபுரம் இரண்டாவது வீதியில் அமைக்கப்பட்டிருந்த உணவகம்...

அண்ணன், தம்பி ஒரே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை காசிமேட்டில் அண்ணன், தம்பி இருவரும் ஒரே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   காசி தோட்டம் இரண்டாவது தெருவில்...

ஊஞ்சல் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

ஊஞ்சல் கட்டி ஆடியபோது கயிறு கழுத்தை இறுக்கியதால் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. அபிராமபுரம் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார்...

மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்த பாஜகவினர்…! மதுரையில் பரபரப்பு

மதுரையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்று கொண்டிருந்த காரை பாரதிய ஜனதா கட்சியினர் வழி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக...

நிறுத்தப்பட்ட திருமணம்! கடும் தாக்குதல்!

சென்னையை அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் 40 வயதான செல்வம். கூலி தொழிலாளியான இவர் தமது தாய் தாயாரம்மாளுடன் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரயில் நிலையம் அருகே...

குழந்தையை விற்க முயன்று தப்பியோடிய பெற்றோர் கைது

கோவை கருமத்தம்பட்டி அருகே குழந்தையை விற்க முயன்று தப்பியோடிய பெற்றோரை போலீசார் கைது செய்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மதுரையை சேர்ந்த கண்ணன், ஜோதி தம்பதி கோவை...

ரூ.1000 ‘கவனிப்பு’ என தீயாய் பரவிய தகவல்..! கிடைத்ததோ ரூ.100 தான்..!! அமைச்சர் பிரச்சாரத்தில் ‘ஏமாந்த’ மக்கள்!!!

மதுரை அருகே உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சரை வரவேற்க வந்தால் ரூ.1000 கவனிப்பு என்ற தகவல் தீயாய் பரவியது. இதனால் அரக்கப்பறக்க ஓடி வந்த மக்கள்,...

கள்ள லாட்டரி முழுவதுமாக ஒழிக்கப்படும் – கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் !!!

கோவை புறநகர் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் உரிய ஆவணங்கள் இன்றி வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மற்றும் லைசென்ஸ், இன்சூரன்ஸ்...

ஆபாச படம் -சென்னையில் 30 பேர் கொண்ட பட்டியல் தயார்!

சென்னையில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த 30 பேர் கொண்ட பட்டியலை சென்னை போலீசாருக்கு வழங்கியுள்ளதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி...

நிர்பயா நிதியில் பெண்களின் பாதுகாப்புக்காக நவீன இ-கழிவறைகள்

நிர்பயா நிதியிலிருந்து சென்னையில் பெண்களுக்காக 150 இ டாய்லெட்டுகள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இ டாய்லெட்டுகள் எனும் பெயரில்...

எல்லாமே சரியாக இருந்தும் லஞ்சம் கேட்ட போலீஸ்!! தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் திருப்பூரில் ஏற்பட்ட பரபரப்பு!!

சார், டிரைவர் லைசன்ஸ், ஆர்.சி, இன்சூரன்ஸ் எல்லாம் சரியா இருக்கு சார் என்று கெஞ்சியும், ரூ 200 லஞ்சம் கேட்ட போலீசைக் கண்டித்து ஷேர் ஆட்டோ டிரைவர்...

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து கோவையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் !!!

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து கோவையில் வணிகர்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.   ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும்,உடனடியாக அதனை தடை...

தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !!!

கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில்...

மருமகள் கடித்ததில் மாமியாருக்கு தலையில் ஆறு தையல்! மருமகள் கைது !!!

பொள்ளாச்சி அருகே மருமகள் கடித்ததில் மாமியாருக்கு தலையில் ஆறு தையல். மாமியார் கொடுத்த புகாரில் மருமகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை...

பள்ளி மாணவர்களுடன் ” குத்தாட்டம் ” போட்ட நடிகர் அபிஷேக் பச்சன் !!!

சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியினர் மற்றும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் இன்று கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளி மாணவர்களுடன் உரையாடினர்.தமிழகத்தை சேர்ந்த கால்பந்து அணியான 'சென்னையின்...

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

சென்னையில் பெட்ரோல் விலை இன்று சற்றே குறைந்துள்ளது .டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 5 காசுகள் விலை குறைந்து 77 ரூபாய் 65 காசுகளுக்கு...

ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ததற்கு பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு

கோவை மாவட்டம் சூலூரில் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள்...

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கலுக்கு நாளை கடைசி நாள்..! இதுவரை 1.30 லட்சம் பேர் மனு!!!

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பெரும்பாலான அரசியல் கட்சியினர் நாளை தான் மனுத்தாக்கல் செய்ய உள்ளதால்,...

Right Menu Icon