மரணக்கயிறான மாஞ்சா நூல்! பெற்றோர் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!
மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பெற்றோர் கண்முன்னே 3 வயது சிறுவன் உயிரிழந்த கோர சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொழுதுபோக்கு விளையாட்டிற்காக யாரோ ஒருவர்...
மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பெற்றோர் கண்முன்னே 3 வயது சிறுவன் உயிரிழந்த கோர சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொழுதுபோக்கு விளையாட்டிற்காக யாரோ ஒருவர்...
சென்னை திருமங்கலத்தில் சாலையில் பஞ்சராகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்...
தமிழகம் முழுதும் எஸ்பிக்கள், துணை ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள், ஏஎஸ்பிக்களுக்கான பதவி உயர்வு உட்பட பல 34 இடமாற்றங்களை தமிழக...
ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவு 2.40 மணி அளவில்...
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில்களில் செய்யப்பட்டுள்ள சிறப்பு அலங்காரங்கள் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளை கவரும் விதமாகவும்,...
திருப்பூா் ரேவதி மருத்துவமனை முன்பு சடலத்துடன் போராட்டம்! நவீன்குமார் "டெத்" டாக்டர் பகீர்....பேட்டி! பணம் கட்டிய ரசீது போஸ்டர்- அலட்சியம் கொலைக்கு சமம்..? திருப்பூரில் ரமணா..
சென்னையில் புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில்...
தேவாலய வளாகத்தில் தங்கியிருந்து பட்ட மேற்படிப்பு படித்து வந்த பாதிரியார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பன்னூர்...
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தீபாவளி என்றாலே புத்தாடை,இனிப்பு, பலகாரம் என்பதைத் தாண்டி முக்கிய...
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாற்றுத்திறனாளி மாணவர் பிரிவில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இரட்டை பிள்ளைகளில் ஒருவரான பிபின் பெருமூளை பாதிப்பு கொண்டவர் நாகர்கோவிலை...
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னை தீவுத்திடலில் பட்டாசு...
சென்னையில் உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் செயல்படும் உணவகத்தில் சென்ற ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்...
பட்டியலின வகுப்பில் உள்ள ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக் கோரி ஆதிதிராவிட நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் கண்டித்து...
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மெட்ராஸ் எனப்படும் இளஞ்சிவப்பு கண் நோய் பரவி வருவதாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் கண் மருத்துவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். பருவமழை காலங்களில்...
சென்னை அடுத்த புழலில் கணவனுக்கு தோசை மாவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். புழல் நகரைச் சேர்ந்த...
சென்னை வடபழனியில் மாநகர பேருந்தை இருசக்கர வாகனத்தில் முந்த முயற்சி செய்தபோது வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று மதியம் கேகே நகரில் இருந்த சுய...
எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் மான்ஸ்டர் இதில் எஸ் ஜே சூர்யா, பிரியா...
மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வந்த கொடிய பாம்புகள் உடும்புகள் மற்றும் மர பள்ளிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது...
இன்று மாமல்லபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபரும் வருகை தர உள்ளனர். அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். சென்னையில்...
சென்னை எண்ணூரில் கரை ஒதுங்கிய சுமார் 30 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கலத்தின் உடல் மீட்கப்பட்டு கடற்கரையில் புதைக்கப்பட்டது. இறந்துபோன ராட்சத திமிங்கலத்தின் உடல் கடற்கரையில்...
சென்னையில் காவல்துறை வாகனத்தில் மோதி விட்டு சென்ற கார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு முகப்பேர் பகுதியில் நேற்று மாலை கர்நாடக மாநில பதிவு...
சென்னையில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலரை பாக்கம் என்ற நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாண்டிபஜார் காவல் நிலையம் பின்புறம் உள்ள சாலையில்...
வேளச்சேரி 100 அடி சாலை குருநானக் கல்லூரிக்கு எதிர்புறத்தில் மாநகர பேருந்து வந்து கொண்டிருந்தது அந்த பேருந்து இயக்கியவர் ராஜேஷ்கண்ணா என்பவர் பேருந்து ஓட்டுநர் திடீரென ராஜேஷ்கண்ணா...
திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி தங்க நகை கடையில் நிகழ்ந்த கொலை சம்பவத்தை அடுத்து சென்னை புறநகர் பகுதியில் நகைக்கடை கொள்ளையை தடுக்க காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை...