தேனிலவு தம்பதிக்கு நேர்ந்த சோகம்!
திருமணம் ஆன ஒரே வாரத்தில் தேனிலவுக்கு சென்ற தம்பதியின் வாழ்வு பாராகிளைடிங் விளையாட்டால் நிலை குலைந்து போய்விட்டது. சென்னையிலுள்ள அமைந்தகரை துரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த...
திருமணம் ஆன ஒரே வாரத்தில் தேனிலவுக்கு சென்ற தம்பதியின் வாழ்வு பாராகிளைடிங் விளையாட்டால் நிலை குலைந்து போய்விட்டது. சென்னையிலுள்ள அமைந்தகரை துரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த...
சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி அருகே இந்தப்...
சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞர் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டு உயிரிழந்தது வீடியோ ஆதாரங்களோடு தெரியவந்துள்ளது. கடந்த 13ஆம் தேதி உடலில் பலத்த...
சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் இருந்து 4 பேர் காரில் சென்னையில் உள்ள தனியார்...
பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ...
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த நபரை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் சென்னை கொளத்தூரில் நிகழ்ந்திருக்கிறது. சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கும் சிட்லபாக்கம் வேங்கைவாசல் பகுதியை...
சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா செல்கிறார்கள். சென்னை ஐஐடி விடுதியில் கடந்த எட்டாம் தேதி...
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதி உதவியை விழாக்குழுவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ...
சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை முகப்பேர் கிழக்கு சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த இளைஞர்...
அரசு முறைப் பயணமாக 10 நாள் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அதிமுக சார்பில்...
சென்னை, நாகை, திருவண்ணாமலை உட்பட தமிழகத்தின் சில இடங்களில் இரவில் மழை பெய்துள்ளது; இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
தமிழகத்தில், தஞ்சாவூர், விழுப்புரம் கலெக்டர் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளராக...
சென்னையில் ஈக்காட்டு தாங்கள் மெட்ரோ ரயில்நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்கள் அகற்றப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிவிப்பு பலகையில் ரயில் நிலைய பெயர்கள் தமிழ்...
சென்னையை அடுத்த ஆவடியில் மகள்கள் அபகரித்த சொத்து மீட்கப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடமிருந்து அவரின் மகள்கள் சொந்த வீட்டை ஏமாற்றி வாங்கிக்...
சென்னை விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணை ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் குமார்...
தமிழகத்தில், 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூரை பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருநெல்வேலியை பிரித்து நெல்லை,...
எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், நகர்புறங்களில் போட்டியிலாம் என்று தமிழக அரசு சட்ட திருத்தம் செய்து, அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது....
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர், நவம்பர் 16 முதல் விருப்பமனுவை பெறலாம் என்று, அதன் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே காவலரிடம் கைபேசியை பறித்து சென்ற மாணவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக...
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் இரு சக்கர வாகனங்களை திருடி நம்பர் பிளேட்டை மாற்றிப் பயன்படுத்திவந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கௌதமன் என்பவரது இருசக்கர...
சென்னையில் திருமண வரவேற்புக்காக அலங்காரம் செய்து கொள்ள சென்ற மணமகன் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த குணசேகரன்...
சென்னையில் தங்கத்தின் விலை 29 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கி விற்பனையாகிறது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 14 ரூபாய் விலை குறைந்து,...
சென்னையில் ஜேப்பியார் கல்வி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக நடத்திய சோதனையில் 350 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில்...
சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு சற்று குறைந்துள்ளது. நேற்று தலைநகர் டெல்லியை விட அதிக காற்று மாசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று...