சென்னையில் 2600 விநாயகர் சிலை வைக்க அனுமதி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2600 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி கொடுத்திருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ் நாட்டின்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2600 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி கொடுத்திருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ் நாட்டின்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனையடுத்து அடுத்த மூன்று நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக...
சென்னை மாநகரம் எங்கும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று மாலை 4 மணி முதலே சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது....
வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி மற்றும்...
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் வண்ணாரப்பேட்டை சென்னை விமான...
சென்னை மெட்ரோ நிலையங்களில் பயணச்சீட்டு இயந்திரங்கள் பழுது காரணமாக டோக்கனுக்கு பதில் சீட்டாக வழங்கப்படுகிறது.சென்னை மெட்ரோ நிலையங்களில் இன்று காலை 6 மணியளவில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில்...
கிருஷ்ணா நதியிலிருந்து 8 டி.எம்.சி தண்ணீரைசென்னைக்கு திறந்துவிடஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஒப்புக்கொண்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில...
அத்திவரதர் தரிசனத்தில் வி.வி.ஐ.பிக்கள் செல்லும் வழியில் காவல் துறையினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு எவ்வித பாஸ்-ம் இல்லாமல் அழைத்துச் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன....
அண்ணாநகரில் வசித்து வரும் கிருஷ்ண பகதூர் என்பவரின் மனைவி பிங்கி, பச்சைகுத்துதல் மற்றும் சேலை விற்பனை போன்ற வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் குளியல் அறையில்...
சென்னையில் 7 வயது சிறுவனின் வாயில் 526 பற்கள் இருந்ததை கண்டு, மருத்துவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இடது தாடை வீங்கியபடி,...
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்அப்போது அவா் பேசியதாவது:- கடந்த ஏப்ரல் மாதம் இந்த தேர்தல் நடத்திருந்தால் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில்...
சென்னை அரும்பாக்கம் சாலையில் சில தினங்களுக்கு முன்னர் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள், ஒரே பேருந்தில் கோயம்பேடு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினரிடையே...
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தலையில் கல்லை போட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.கேளம்பாக்கம் மார்க்கெட் பகுதியில்...
வறட்சியால் பாதிக்கப்பட்ட சென்னையில் மக்களுக்கு சிறிது ஓய்வு அளிக்கக் கூடிய நிலையில், 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீரை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை நகரத்திற்கு வந்தது....
சென்னை நகரம் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாலும், வரும் ஆண்டுகளில் அதிக சிக்கல்கள் ஏற்படும் என்றும் கணித்துள்ள நிலையில், தமிழக அரசு வியாழக்கிழமை மாநில சட்டசபைக்கு தகவல்...
ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கான குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் ஆம்னி காரும்,சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் பலி...
ஆம்பூர் மல்லிகை தோப்பு பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரது மகள் திவ்யகரசி. நாகேஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள இந்து ஆரம்ப பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து...
சென்னை நெற்குன்றத்தில் தனியார் பள்ளியின் வாயிலை மூடிக்கொண்டு உள்ளே மது அருந்தி அடாவடி செய்த நபர்களை பெற்றோர்கள் விரட்டி அடித்தனர். நெற்குன்றத்தில் உள்ள ரவீந்திர பாரதி குளோபல்...
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சென்னையில் தேனாம் பேட்டையில் திமுக இளைஞர் அணி...
சென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் முதல் வருடாந்திர மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும்...
சென்னையில் விளையாடி கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தை வாளியில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த விமல் என்பவரின்11 மாத...
சென்னை சிட்லம்பாக்க ஏரி 25 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்து உள்ளார். சட்ட...