சென்னையில் கடை உரிமையாளரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சென்னையில் கடை உரிமையாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக...
சென்னையில் கடை உரிமையாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக...
சென்னை ஆலந்தூர் அருகே சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த காரால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மண்ணடியில் சேர்ந்த இரும்பு வியாபாரி சையத் இப்ராகிம். தமது நண்பர்...
சென்னையில் குழந்தைகளின் ஆபாச படம் பார்ப்பவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்...
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர்...
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த வருமான வரி சோதனையில் அங்கு பெண்களின் கழிவறையில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது. சென்னை அடையாறில் இறால்...
உடல் சோர்வை போக்க குளுக்கோஸ் சாப்பிட்ட ஒருவர் கவலைக்கிடமான நிலைக்கு ஆளாகியுள்ளார். குளுக்கோஸ் விற்பனை செய்த தனியார் நிறுவனம் மீது அதிரடியான குற்றச்சாட்டுக்களையும் அவர் சுமத்தியுள்ளார். சென்னை...
சென்னையில் நள்ளிரவில் பட்டா கத்திகளோடு சுற்றித்திரிந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவின் அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தமிழகத்தின் தலைநகர் சென்னை எப்போதுமே பாதுகாப்பான...
சென்னையில் நிர்வாணமாக சாலையில் ஓடிய இளைஞர் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலியின் வீட்டிற்கு சென்ற அவர் நிர்வாணமாக வெளியே தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது. ...
சென்னையில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பப்ஜி கேம் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு. பலர்...
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாகக் கூறி சென்னையில் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல்லாவரத்தை அடுத்த அனகாகபுத்தூரை சேர்ந்த நித்தியா என்பவருக்கு...
சென்னை விருகம்பாக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர்கள் வாகனங்களை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள காந்தி நகர் பகுதியில் இரவு நேரங்களில் கத்தி...
உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் போன்றவற்றின் தரம் குறித்து கூகுளில் பொதுமக்கள் ரேட்டிங் கொடுப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு ஸ்டார்களை அள்ளி...
குழந்தை வளர்ப்பு என்பது பல பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது. பலர் தங்கள் கனவு வேலையை உதறி விட கூட நேரிடுகிறது. இந்நிலையில்...
சென்னையில் வங்கி உதவி மேலாளர் ஒருவரே காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரரின் இரு சக்கர வாகனத்தை திருடி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை...
பஜ்ஜி நன்றாக இல்லை எனக் கூறிய கஸ்டமரை டீக்கடைக்காரர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் பகுதிகளில் பாரி முனையும் ஒன்று....
சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்தார். கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்வதி அம்மாள் என்பவரின் வீடு அமைந்துள்ளது. ...
போலீசாரின் ரோந்து பணிக்காக நவீன எலக்ட்ரிக் பைக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர சென்னை காவல் துறை திட்டமிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் 2ஆம்...
சென்னையில் மழைநீர் வடிகாலில் சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். சென்னை மாநகராட்சி துப்புரவு...
சென்னையில் சில்லறை பிரச்சனையால் பாதியில் இறக்கி விடப்பட்ட நபர் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த கமலக்கண்ணன்...
சென்னை வளசரவாக்கத்தில் உறவினர்களின் வீடுகளில் போலிகொ சாவியை கொண்டு கொள்ளையடித்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை போரூர் அடுத்த காரப்பாக்கம் செங்குட்டுவன் தெருவை...
அதிமுக பொதுக்குழு என்றாலே அதில் பங்கேற்பவர்களுக்கு தடபுடலாக அசைவ விருந்து பரிமாறப்படுவது வழக்கம். ஆனால் கார்த்திகை மாதம் என்பதால் இந்த முறை மதிய விருந்தாக சைவ உணவு...
சென்னை திரிசூலத்தில் இருந்து மீனம்பாக்கம் வரை விமான நிலைய சுற்றுச் சுவர்களில் ஒரே நேரத்தில் ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த முயற்சியை யுனிவர்சல் அற்சிவெஸ் புக் ஆப் ரெக்கார்ட்சில்...
மனைவி மற்றும் மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயன்ற வழக்கில், திருவாரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அசோகனுக்கு 3 ஆண்டு சிறையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது....
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...