--- --:--:-- --

சென்னை

சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு

அக்டோபர் மாதத்திற்குள்ளாக சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைக்கும் பணியில் குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் ஒத்துழைப்பு தேவை என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவ மழை...

கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற ரயிலில் பயணி ஒருவர் மாரடைப்பால் உயிர் இழந்தார். நேற்று மாலை சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் செங்கல்பட்டு...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க...

பெண்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவன்

சென்னை அபிராமபுரத்தில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதுடன் பணத்தையும் திருடிய கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில் செவிலியர்களுக்கான தனியார் விடுதி...

போலீஸ் விசாரணையும்! கையில் மாவுக்கட்டும்

சென்னை மாநகர காவல் துறையினரிடம் சிக்குபவர்கள் விசாரணைக்கு பிறகு உடைந்த கைக்கு கட்டுப்போடும் நிலமைக்கு தான் ஆளாகின்றனர். இது போன்று ஒன்று இரண்டு அல்ல.குற்ற வழக்கில் மாட்டுகின்ற...

சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு

சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்‌பி வேலுமணி தெரிவித்துள்ளார். மழை நீர் சேமிப்பு...

எந்த அடிப்படையில் வருடத்திற்கு 3 முறை சாலைகள் போடப்படுகின்றன

சென்னையில் எந்த அடிப்படையில் வருடத்திற்கு 3 முறை சாலைகள் புதிதாக போடப்படுகிறது என நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருங்களத்தூரை சேர்ந்த...

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்தது

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மின் மாற்றி வெடித்து விபத்துக்கு உள்ளானது. மெட்ரோ ரயில் நிர்வாகமானது கடந்த 2 தினங்களுக்கு முன்னதாகவே இருந்து சென்னை...

சென்னையில் ஒரே நாளில் 10 இடங்களில் செயின் பறிப்பு

சென்னையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 10 இடங்களில் பெண்களிடம் செய்னை பறித்து கொண்டு தப்பி சென்றவர்களில் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தேனாம்...

ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 20 லிட்டர் குடிநீர் கேன் இலவசம்

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை போக்க அரசு பல்வேறு விதமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க சென்னையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீரை வழங்கி...

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து முதலைமைச்சர் உத்தரவு

சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் எங்கும் தண்ணீர் தட்டுபாடு இல்லாத அளவிற்கு குடிநீர் விநியோகம்...

பூந்தமல்லி அருகே குயின்ஸ்லண்ட் ராட்டின விபத்து – பூங்காவை மூட காவல்துறை உத்தரவு

சென்னை அருகே உள்ள பொழுது போக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்ததால் தற்காலகமாக பூங்காவை மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி அடுத்துள்ள கிராமத்தில் குயின்ஸ்டன் எனும்...

சென்னையில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து :ஓட்டுனரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

சென்னை தேனாம்பேட்டையில் தறி கெட்டு ஓடி மாநகர அரசு பேருந்து மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் மாநகர அரசு பேருந்து ஓட்டுனருக்கும்,பொது மக்களுக்கும் இடையே...

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென டைல்ஸ் கற்கள் உடைந்து விழுந்து விபத்து

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென டைல்ஸ் கற்கல் உடைந்து விழுந்த சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து...

திருமண நிகழ்ச்சிகளில் மொய், பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை திருடும் நபர் கைது

திருமண நிகழ்ச்சிகளில் மொய், பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை திருடும் நபரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலை ஃபுட் வில்லேஜ் பேக்டரி என்ற உணவகத்துடன்...

போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு : நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் ஆட்சியரிடம் புகார்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்புக்கு போலீசாரே காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மதுரை சிம்மக்கல்லில் நடைபெற்ற சோதனையின்...

மயிலாப்பூரில் இளைஞர் ஓட ஓட அரிவாள் வெட்டு !

சென்னை மயிலாப்பூரில் இளைஞர் ஓட ஓட அரிவாளால் வெட்டிய சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகியுள்ளன. மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பாங்க் உள்ளது. அதற்கு எதிரே...

சென்னையில் பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

சென்னையை கலக்கி வந்த ரவுடிகளில் முக்கியமான குன்றத்தூர் வைரம் இவர் கடந்த 2 ஆண்டுகளாக ரவுடி தொழிலை விட்டு அமைதியாக வாழ்ந்து வந்ததாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்....

தேன்மொழிக்கும், சுரேந்தருக்கும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை என்ன?

நுங்கம்பாக்கத்திற்கு அடுத்துள்ள ரயில் நிலையத்தில் மற்றொரு காதல் வன்முறை நிகழ்ந்துள்ளது. சுரேந்தரால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான தேன்மொழி ரயில் முன்பு தற்கொலைக்கு முயன்ற சுரேந்தர் ஆகியோர் சென்னையிலுள்ள...

மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் பொறியாளராக பணிபுரிந்து வரும் மேற்கு வாங்கத்தை...

போரூரில் மின் சாதனங்களை பரிசோதிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

சென்னை போரூரில் மின்சாதனங்களை பரிசோதனை செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் போரூர் பகுதியில் மின்சாதனங்களை தர பரிசோதனை...

சென்னையில் கைலாஷ் சாலையில் திடீர் பள்ளம்

சென்னை மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சாலையில் மீண்டும் நேற்று இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.  கைலாஷ் சாலை மிக முக்கியமான ஒரு பிரதான சாலையாக இருக்கிறது....

கஞ்சா விற்பனை செய்து வந்த போலி செய்தியாளர் கைது!

சென்னை பள்ளிக்கரணையில் கஞ்சா விற்பனை செய்து வந்த போலி செய்தியாளர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை சோலிங்கநல்லூரை அடுத்த எழில் நகரில்...

உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி எழும்பூர் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி எழும்பூரில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை எழும்பூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12...

Right Menu Icon