--- --:--:-- --

சென்னை

மசாஜ் சென்டரில் புகுந்த 5 பேர், பெண்களை மிரட்டி கததிமுனையில் கொள்ளை

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே மசாஜ் சென்டரில் புகுந்து 5 பேர் பெண்களை மிரட்டி கத்திமுனையில் கொள்ளை எடுத்த சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன. ஆயுர்வேத...

சென்னையின் பிரபல ரவுடி கோவையில் கைது: சிகிச்சை பெற வந்த போது பொறி வைத்து பிடித்த போலீசார்!!

சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகர் வள்ளுவர் நெடும் பாறையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.வயது 34.இவர் மீது சென்னை மாநகர பகுதிகளில் கொலை,கொலை முயற்சி,கொலை மிரட்டல்,ஆள் கடத்தல், திருட்டு,வழிப்பறி...

ஓடும் ரயிலில் இருந்து வெளியே எட்டிப்பார்த்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்

சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து வெளியே எட்டிப் பார்க்கும் போது கம்பத்தில் மோதி தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில்...

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 16 வயது சிறுவன் கைது

சென்னை தாம்பரம் அருகே வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை...

பகவத் கீதையை கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியமில்லை : சூரப்பா

பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதை இடம்பெற்ற போதிலும் அதனை கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். முதலாமாண்டு...

ஊத்துக்குளி கொங்கு பள்ளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வள மையமாக தேர்வு

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, பவர்ஹவுஸ் பின்புறம் செயல்பட்டு வரும் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் நாடகங்கள் உள்பட பல்வேறு அறிவியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்...

தோஹாவுக்கு புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னை திரும்பிய தரையிறக்கப்பட்டது. நேற்று இண்டிகோ 6c1707 விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கத்தார் தலைநகர் தோஹாவில்...

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்...

சென்னையில் வரும் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 6ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஆக்கப் பணிகள் சட்டத்திட்டதிருத்தம், தணிக்கை குழு அறிக்கை...

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...

சென்னையில் மீண்டும் ரூட் தல! மாணவர்கள் தாக்குதல்!

சென்னையில் ரூட் தல யார் என்பதில் கல்லூரி மாணவர்கள் மீண்டும் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்...

மீண்டும் பேனர் விழுந்து ஏற்பட்ட அசம்பாவிதம்!

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கிய இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சோகம் மறைவதற்குள் அதே சாலை அருகே 60 அடி பேனர் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

பேனர் வைத்தவர் மருத்துவமனையில் அனுமதி

பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பள்ளிக்கரணை அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலரான மாவட்ட எம்ஜிஆர் மன்ற...

விதிமீறல் பேனரை கண்காணிக்க ரோந்து வாகனம்!

சென்னையில் விதிமீறல் விளம்பர பதாகைகள் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தகுந்த காரணங்களை கொண்டே நீதிபதிகள் பணியிட மாற்றம்: கொலிஜியம் விளக்கம்

நீதிபதிகளில் பணியிடமாற்றம் தகுந்த காரணங்களை கொண்டே மேற்கொள்ளப்பட்டதாக உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் விளக்கமளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது...

சென்னையில் அதிமுக பேனர் சரிந்து இளம் பெண் பலி

சென்னையில் அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் உயிரிழந்தார். சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று...

சென்னையில் தனியார் கல்லூரி பேருந்தில் தீ விபத்து

சென்னையில் தனியார் கல்லூரி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளன. சென்னை தாம்பரத்தில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரி பேருந்தில் தற்போது...

உணவில் புழு !முருகன் இட்லி கடையின் உணவு தயாரிக்கும் குடோனுக்கு சீல்!

தரமற்ற உணவு மற்றும் மது பாட்டில்கள், புழு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து முருகன் இட்லி கடையின் உணவு தயாரிப்பு குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை...

இரண்டே மாதங்களில் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு

சென்னையில் இரண்டே மாதங்களில் தானியங்கி கேமரா மூலம் சுமார் 20 லட்சம் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் கடந்த ஜூலை...

அனுமதிபெறாமல் விளம்பர பேனர்களை அச்சடிக்கும் அச்சக உரிமம் ரத்து – சென்னை மநகராட்சி

அனுமதி பெறாமல் விளம்பரம் செய்பவர்களுக்கு அச்சடிக்கும் பணி மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அச்சகத்துக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி...

காட்பாடியில் எதிரெதிரே வந்த இரு ரயில்களால் பயணிகள் அச்சம்!

காட்பாடி ரயில் நிலையம் அருகே குடிநீர் ரயிலும் பயணிகள் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் காட்பாடி ரயில்...

மெட்ரோ ரயில் தனியார்மயமாக்கப்பட்ட விவகாரம்!

சென்னையில் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்க பட்டுள்ள விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொழிலாளர் சங்கத்தினர் இன்று விவாதிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில்வேயில்...

சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது....

தமிழக பாஜக தலைவர் பதவி யாருக்கு ? தலைமையை முட்டும் தலைகள்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.  ...

Right Menu Icon