சென்னையில் தங்கம் விலை சற்று குறைவு
சென்னையின் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 கேரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்து,...
சென்னையின் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 கேரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்து,...
சென்னையில் காற்றுமாசு உள்ளதாக, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேட்டுக் கொண்டார். டெல்லியை தொடர்ந்து சென்னை நகரில்...
சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி...
சென்னை அருகே ஐடி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பாதுகாவலரை பீகாரை சேர்ந்த இருவர் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. காரப்பாக்கத்திலுள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த...
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணிக்குதான் மெட்ரோ ரயில் சேவை...
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் காவல்துறையினர் எனக்கூறி இரண்டு பேர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே நேற்று இரவு...
அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளிவரும் நிலையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று, தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
மு.க.ஸ்டாலின் ஒரு காற்று; தமிழகத்தில் நிலவிய வெற்றிடத்தை அவர் நிரப்பிவிட்டார் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இன்று நிருபர்களை...
வரும் தமிழக உள்ளாட்சி தேர்தலில், தமது ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடாது என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அரசியலில் குதிப்பது உறுதி என்று அறிவித்த நடிகர்...
ஆவடி அருகே காய்ச்சலுக்கு பத்தாம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் அபிராமி. அங்குள்ள...
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் ஏமாற்றி நகைகளை இருவர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனிஷ்க்...
திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
இதோ.. அதோ... என்று கடந்த 3 வருடங்களாக இழுபறியாகிக் கிடந்த உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. ஆனாலும் நிச்சயம் தேர்தல் நடைபெறுமா?...
தகவல் தொழில் நுட்பத்துறையில் ஆட்குறைப்பை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பில், தகவல் தொழில்நுட்ப...
தமிழகத்தில், திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில்,...
இந்தி திணிப்பு முயற்சியில் பாரதிய ஜனதா அரசு ஈடுபடுவதாகவும், இது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்றும் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்....
சென்னையை அடுத்த வண்டலூரில் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்த விஜய் என்பவர், நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சென்னை அருகே, வண்டலூர் வேங்கடமங்கலம் பஜனை...
சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்திருந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வரும் 7ஆம் தேதி, நான்கு மொழிகளில் வெளியாகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
திமுக பொருளாளர் துரைமுருகன், சென்னை அப்போலோவில் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். திமுக பொருளாளராக பொறுப்பு வகித்துவருபவர் துரைமுருகன் (81). உடல் சோர்வு காரணமாக துரைமுருகன்...
சென்னை நகரில் காற்று மாசு பரவுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை; சிலர் வதந்தியை தான் பரப்பி வருவதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வருவாய் நிர்வாக...
நீட் தேர்வு விவகாரத்தில், நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப்பாதையில் மத்திய, மாநில அரசுகள் இனியாவது செல்ல வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ...
வங்க கடலில் நாளை புதிய புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடகிழக்கு...
வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வருமளவுக்கு கிடுகிடுவென்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவது குறித்து, தமிழக அரசு அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா,...