பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐநா தீர்மானத்திற்கு, இந்தியா உள்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த பிரச்னைக்கு அமைதியாக...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐநா தீர்மானத்திற்கு, இந்தியா உள்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த பிரச்னைக்கு அமைதியாக...
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்கிற்கு அந்நாட்டின் உயரிய மெடல் ஆஃப் ஃப்ரீடம் (Medal of Freedom) விருது வழங்கப்படும் என அதிபர்...
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...
சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற நபரை யார் தூண்டியது என்பது எங்களுக்கு தெரியவில்லை. ழிவான வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை சார்லியின் குடும்பத்தினருக்காகவும், அவரது மனைவி...
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்களில் 15,516 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு வார கால பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனியில்...
ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதலுக்கு விரைவில் தீர்வு காணவும், நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கும் இந்தியா தனது ஆதரவை அளிப்பதாக EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை...
ஜெர்மனியைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் இந்தோ- பசிபிக் வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்ரீன் வெஸ்ட்டை சந்தித்தார். அப்போது, பசுமை பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, கடல்சார்...
OpenAl நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு செயலியான 'சாட்ஜிபிடி' (ChatGPT) உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பயனர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்....
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ரயில்வே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மேம்பட்ட பொறியியல் துறைகளில் தமிழகத்தில் முதலீடு...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கு உதவிய தனக்கு, நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரைத்ததாக கூறி இந்தியாவிடமும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால், பிரதமர் மோடி...
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள், USA கச்சா எண்ணெய்யை அதிகளவு ஆர்டர் செய்துள்ளன. டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு, இந்தியா - USA...
அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு வைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா...
சீனாவில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது ரயில் பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கிங்ஸை மாகாணத்தில் மஞ்சள் ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலத்தின் இரும்பு...
பாகிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.39 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய...
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை என்ற காரணத்தால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளார். பின்னர் இதை 50%...
அர்ஜென்டினாவில் கால்பந்து ஆட்டத்தின் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோபா சூடாமெரிக்கானா கிளப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும்...
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன் ),...
இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை, இதுபோன்று இனி ஒரு போர் நடக்க கூடாது இன்னும் சற்று நேரத்தில் புதினுடன் பேச உள்ளேன்,...
டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இணங்க வரும் திங்கள் கிழமை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதி நிலவ அனைத்து ஒத்துழைப்பும்...
தாய்லாந்தில் நடந்த 22 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 80 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரித்திகா அபார வெற்றி பெற்று...
ஏமன் நாட்டில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான...
கடந்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்க்யாங் இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா...
காங்கோவில் தேவாலயத்தில் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது எப்படி? கிழக்கு காங்கோவின் கொமாண்டா...
பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு நிலைமை மிகவும் அபாயகரமாக மாறியுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள சஹான் அணை அருகே வெள்ளச் செய்தியை நேரலையில் சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர், திடீரெனப்...