G7 மாநாட்டில் மோடி பங்கேற்க மாட்டார்?
கனடாவில் வரும் 15-17 தேதிகளில் நடக்கவுள்ள G7 உச்சி மாநாட்டில் PM மோடி பங்கேற்கப்பது சந்தேகமே எனக் கூறப்படுகிறது. சீர்குலைந்த கனடாவுடனான இருதரப்பு உறவு, பாதுகாப்பு காரணங்களுக்காக...
கனடாவில் வரும் 15-17 தேதிகளில் நடக்கவுள்ள G7 உச்சி மாநாட்டில் PM மோடி பங்கேற்கப்பது சந்தேகமே எனக் கூறப்படுகிறது. சீர்குலைந்த கனடாவுடனான இருதரப்பு உறவு, பாதுகாப்பு காரணங்களுக்காக...
ஆசிய நாடான சீனாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 340 பேர் பலியாகியுள்ளனர். தாய்லாந்தில் 1.87 லட்சம் பேருக்கு கடந்த...
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்ததாகக் கூறி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை...
அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றத்திற்கு துணைபுரியும் இந்திய பயண முகவர் நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது விசா கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை...
இஸ்ரோவின் 101வது ராக்கெட் என்ற பெருமையோடு இன்று விண்ணில் பாய்ந்தது PSLV C61. தேசிய பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, வானிலை பயன்பாடு, காடுகள் கண்காணிப்பு, விவசாயம், நகர...
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ராஜ்ய சபா எம்பி கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார். மன்மோகன் சிங் ஆட்சியின் போது காஷ்மீரில்...
பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவருடன் ஜோதி ராணி தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார் என்றும், இரண்டு முறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.ஆப்ரேஷன் சிந்தூரின் போது...
இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் காசாவில் 80 பேர் பலியாகியுள்ளனர். காசாவை கைப்பற்றும் நோக்கில், அங்கு இஸ்ரேல் புதுத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலை காசா பகுதி...
இளைய சமுதாயத்தை கெடுக்கும் ஆபாச தளங்களுக்கு, அமெரிக்காவில் தடைவிதிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆபாச வரையறை சட்ட மசோதாவை குடியரசுக் கட்சியின் செனட்டர் மைக் லீ தாக்கல்...
துருக்கியில் ரஷ்யா, உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி...
அந்தமான் பகுதிகளில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு, தெற்கு வங்கக்கடல்...
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. செஸ் விளையாட்டை ஷரியா சட்டத்தின் கீழ் சூதாட்டமாக கருதுவதாக குறிப்பிட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செஸ்...
இருபுறமும் அடிவாங்கும் மத்தளம்போல் பாகிஸ்தான் நிலைமை மாறியுள்ளது. இந்தியாவுடனான மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும், பதற்றத்திற்கு இன்னும் முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. இதற்கிடையே, இதுதான் சரியான நேரம் என...
இந்தியா உடனான போர் சூழல் காரணமாக பாகிஸ்தானின் தலைநகரில் உள்ள எரிபொருள் நிலையங்களை அடுத்த 48 மணிநேரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வாகனங்களில் பெட்ரோல்,...
துருக்கி ட்ரோன்களை வைத்து பாக்., தாக்குதல் நடத்தியதாக பெண் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் 36 இடங்களுக்குள் ஊடுருவும் திட்டத்துடன்...
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தவறான மற்றும் போலி வீடியோக்களை மக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா மீது தாக்குதல் எனக் கூறி...
பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலுக்கு இரவோடு இரவாக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாக நடிகையும் பாஜக MP-யுமான கங்கனா ரணாவத் பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது வான் பாதுகாப்பு...
பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை சென்னையில் பேரணி நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை...
பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில், ஐநா பொதுச் சபை 1993-ல் மே 3-ம் தேதியை உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவித்தது. ஜனநாயகத்தின் 4-வது...
பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்கள் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. பாக்., ஒலிபரப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அனைத்து வானொலி நிலையங்களும் உடனடியாக நிறுத்தியுள்ளன. இதனை 'தேசப்பற்று' என அந்நாட்டின்...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியதற்கு பதிலடியாக, இந்தியா பாகிஸ்தான் விமானங்களுக்காக தனது வான்வெளியை மூடியுள்ளது. ஏப்ரல் 30 மாலை வெளியிடப்பட்ட...
கனடா நாடாளுமன்ற தேர்தலில் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் உட்பட தமிழர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கனடாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி...
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் அஜித், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்...
பாகிஸ்தானியர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று ஏக்நாத் ஷிண்டே பகிரங்கமாக எச்சரித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த 107 பேர் மகாராஷ்டிராவில் இருப்பதாகவும், அவர்கள் எந்த...