--- --:--:-- --

Web Desk

கொரோனா வார்டில் பணிபுரிந்த இளம் டாக்டர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை..! காரணம் என்ன? சென்னை ஸ்டான்லியில் அதிர்ச்சி!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்த இளம் டாக்டர் ஒருவர், 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...

கொரொனாவால் சாலையிலே மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கொரோனா தொற்று காரணமாக சாலையில் மயங்கி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார். சந்தனபள்ளி பகுதியை சேர்ந்த வெங்கட் கிருஷ்ணா ராவ்...

கோவையில் காதலை ஏற்க மறுத்த சிறுமியை கத்தியால் குத்தி கொன்ற ரதீஷ் கேரளாவில் கைது !!!

கோவை பேரூர் ஆறுமுக கண்டனூர் பகுதியை சேர்ந்தவன் ரத்தீஷ் (21).இவன் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில...

ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. பொது முடக்கம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர்கள் கடும்...

ஊழியர்கள் இருவருக்கு கொரோனா.சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடல் !!!

கோவையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மாவட்டம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.20 பேர் உயிரிழந்துள்ளனர்.கோவை மாவட்டம் சோமனூரில்...

கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மெத்தன போக்குடன் செயல்படுவது இது கண்டனத்திற்குரியது – பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் பேட்டி !!!

கோவை காந்திபுரம் பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,கோவையில் கடந்த காலத்தில் நடந்த கொடூரம் மீண்டும் நடைபெறுவதை இந்த அறிகுறிகள்...

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் மக்கள் நலன் கருதி இன்று முதல் மூடல்!

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் மக்கள் நலன் கருதி இன்று முதல் மூடல் - covid-19 தாக்கம் முடிந்த...

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி..!

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டு துவக்கி வைத்தார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழ்வாய்வில்...

60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்…!

சென்னை அயனாவரத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். மூதாட்டியின் கணவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நடக்க...

கலை, அறிவியல் படிப்பில் சேர ஆன்லைனில் இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்..!

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள 109 அரசு கலை...

ஒடிசா மாநிலத்தில் அரிதினும் அரிதாக காணப்படும் தங்க நிற ஆமை..!

ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அரிதினும் அரிதான தங்கநிற ஆமை மீட்கப்பட்டுள்ளது. பாலசூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதில் சுஜன்பூர் என்ற இடத்தில் மழை...

கொலையாளியை 2 மணி நேரத்தில் காட்டிக்கொடுத்த மோப்ப நாய்க்கு மாலை அணிவித்து பாராட்டு..!

கர்நாடக மாநிலத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். கொலை நடந்த இடத்திற்கு ஒன்பது வயதான போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.   அங்கிருந்து...

“கொரோனாவால் களையிழந்த ஆடி அமாவாசை தினம்” கடற்கரை, நதிக்கரை, அருவிக்கரை, குளக்கரைகள் “வெறிச்”!!

ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய லட்சக்கணக்கானோர் கடற்கரை, ஆற்றங்கரை, அருவிக்கரை, குளக்கரைகளில் குவிவது வழக்கம்.   ஆனால் கொரோனா காரணமாக மக்கள் குவிய தடை...

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது..!

சென்னை அயனாவரத்தை சேர்ந்த 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை திருத்தணிக்கு கடத்தி சென்று மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர்...

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே காதலிக்க மறுத்த பெண்ணை இரும்புக் கம்பியால் குத்திய இளைஞன் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார். சோநம்மியந்தல் கிராமத்தில் எலக்ட்ரீசியன்...

கொரொனாவுக்கு திருப்பதி அர்ச்சகர் ஒருவர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரொனா தொற்று பெருமளவில் பரவி வருகிறது. இந்த நிலையில் அமைச்சர்களுக்கும் பிரபலங்களுக்கும் தொற்றுப் உறுதியாகி வரும் நிலையில், திருப்பதியில் உள்ள ஒரு அர்ச்சகருக்கு கொரொனா தொற்று...

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில்...

3 நிமிடங்களில் 100 ஆசனங்களை செய்த 11 வயது சிறுமி..!

துபாயில் வசிக்கும் 11 வயது இந்திய சிறுமி ஆனால் சம்ரிதி காலியா என்பவர் சிறிய பெட்டி ஒன்றில் இருந்தவாறு 3 நிமிடங்களில் 100 யோகாசனங்களை செய்து உலக...

பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை இன்று மத்திய அரசுக்கு பதில்..!

பள்ளிகளை எப்போது திறக்கலாம் என பெற்றோர்களிடம் கருத்து கேட்டு தெரிவிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரொனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள...

இராமநாதபுரத்தில் கொரோனா நிவாரணத் தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலரை அணுகலாம்..!

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரணத் தொகை ரூ .1000 பெறாத மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலரை அணுகலாம்.   கொரோனா வைரஸ் தொற்று பரவலினை...

ட்விட்டரில் பிரதமர் மோடியை 6 கோடி பேர் பின் தொடர்கின்றனர்..!

பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தொட்டுள்ளது. டுவிட்டர் சமூக தளத்தில் மிக அதிகம் பின் தொடரப்படும் இந்தியர் என்ற...

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் தாக்கல்..?

புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பட்ஜெட் தாக்கல் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. புதுச்சேரியில் 2020 - 2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்ய...

தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு… இன்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4979…! உயிரிழந்தவர்கள் 78 பேர்!!

தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, முதல் முறையாக ஒரே நாளில் பாதிப்பு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. இன்று...

படகில் பயணம் செய்து கொண்டே படம் பார்க்கும் மக்கள்..!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வாழும் மக்கள் வித்தியாசமான வகையில் திரைப்படங்களை பார்த்து ரசித்து வருகின்றனர். அங்கு ஓடும் நதியின் படகுகளில் பயணித்தவாரே அவர்கள் திரைப்படத்தை கண்டு களிக்கின்றனர்....

Right Menu Icon