தேனி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த...
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த...
வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சமீராரெட்டி. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தற்போது திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். சமீரா...
தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பெரிதளவில் பேசப்பட்டவர். ரம்யா கிருஷ்ணனுக்கு என தனி...
பொது முடக்க காலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்று மீன் பிடித்ததாக நடிகர்கள் விமல், பரோட்டா சூரி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து...
இந்த முழு பொது ஊடகத்தில் தமிழ் நடிகர், நடிகைகள் அவர்களுடைய தனித் திறமைகளை வெளிக்காட்டி பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் வனிதா ஊரடங்கின் ஒரு திருமணத்தை நடத்தி விட்டு...
எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையிலான சீனாவின் மிரட்டலுக்கு பூட்டான் பதிலடி கொடுத்துள்ளது. பூட்டானில் அமைந்திருக்கும் சாக்தேன் என்ற வனவிலங்கு சரணாலய பகுதி தங்களுக்கு சொந்தமானது என சீனா...
உத்திரபிரதேச மாநிலத்தில் ரவுடி விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தும் என உச்ச...
நடிகை வனிதா அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூப் பிரபலம் சூர்யா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை...
தமிழகத்தில் பருவ கல்லூரி பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவை பிறப்பித்துள்ளார். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் இரண்டாம்...
கர்நாடக மாநிலம் பெலகாவியில் அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளி உயிரிழந்த நிலையில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ஆம்புலன்சை தீ வைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில்...
ஆப்கானிஸ்தானில் பல காலமாக உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு...
கொரானா வைரஸ் தாக்கத்திலிருந்து உலகம் மீண்டு வருவதற்கு இந்தியா - அமெரிக்கா இடையிலான கூட்டுறவு ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி...
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குட்டிகளை ஈன்றெடுக்கும் ஆண் கடல் குதிரையின் வீடியோ இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோவில் கடற்குதிரை மரக்கிளை போன்ற...
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தொண்டியை சேர்ந்தவர் ஜெகநாதன் (75) இவர் தொண்டியில் நகை கடை வைத்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை...
பெள்ளாதியில் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ், முன்னாள் எம்.பி.ஏ.கே.செல்வராஜ்,ஊராட்சி மன்ற தலைவர் பூபதி உள்ளிட்டோர் இன்று துவக்கி வைத்தனர் !!! கோவை...
செல்பி எடுப்பதில் மனிதர்களைப்போல கரடியும் ஆர்வமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி யுள்ளது. மலைப்பாங்கான இடத்தில் மூன்று இளம் பெண்கள் செல்போன்கள் மூலம் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்....
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த மாணவி தைலம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாயுடு புரத்தை சேர்ந்த சண்முகப்பிரியா என்ற மாணவி அங்குள்ள...
சென்னை மண்ணடியில் டீ குடுக்கச் சென்ற சிறுவன் ஆறாவது தளத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரான ஜாகிர்...
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பட்டியலின மாணவரை கையால் மலம் அள்ள வைத்த ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோடாரம்பட்டி கிராமத்தில் கடந்த 15ஆம் தேதி விவசாய நிலம்...
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 2,626 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு...
தடை செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் தொடர்ந்து செயல்பட்டால் நிறுவனங்கள் மீது தண்டனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது....
தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பைபோலார் டிசார்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுஷாந்த்...
மும்பையில் நீண்ட நேரம் செல்போனில் வீடியோகேம் விளையாடிய சிறுவனை தாய் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். சிவாஜி நகரை சேர்ந்த சிறுவன் தொடர்ந்து...
சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது 24ஆம் தேதி வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைலட் அணியினரின்...