வானில் தோன்றப்போகும் அதிசய நிகழ்வு..!
மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக வரும் சில நாட்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என ஆந்திர மாநில விஞ்ஞானி...
மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக வரும் சில நாட்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என ஆந்திர மாநில விஞ்ஞானி...
சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ காவலில் எடுக்கப்பட்ட 3 காவலர்களிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வேலு முத்து ஆகிய மூவரை சிபிஐ...
இந்தியா தயாரித்துள்ள கொரொனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் கோவாக்சின், சைகோட்டின் ஆகிய கொரோனா தடுப்பு...
மின் கட்டண கணக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கொரோனா காலத்தில் தமிழகத்தில் அதிக...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி வேலூர் பெண்கள்...
சென்னை ராமாபுரத்தில் தந்தையுடன் எலக்ட்ரிசியன் வேலைக்கு சென்ற 15 வயது சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கொடுங்கையூர் அடுத்து எழில் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு...
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்க யூட்யூபில் நிர்வாகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த...
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனது மாமனார் மாமியார் ஆகியோருக்கு வைரஸ் தொற்று...
கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் மற்றும் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு மிக எளிதில் பரவக்கூடியது என்பதால் அனைவரும் முகக்கவசம் பயன்படுத்த உலக சுகாதார மையம்...
நடிகையான வனிதா விஜயகுமார் கடந்த மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவியான எலிசபெத் தனது கணவர் தன்னிடம்...
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார். 85 வயதான டாண்டன் உடல் நலக் கோளாறால் கடந்த 10 நாட்களாக லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...
கோவையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கோவை மாவட்டத்தில் இதுவரை 2183 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று ஒரே நாளில் மட்டும் 139...
கோவையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கோவை மாவட்டத்தில் இதுவரை 2183 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று ஒரே நாளில் மட்டும் 139...
சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் வாடகை பணத்தை பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் அம்மிக்கல்லை போட்டு அத்தை மகனை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரொனா லட்ச கணக்கானோரின்...
சார்பு ஆய்வாளர் பதவிகளை நிரப்ப நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரை...
பல மாநிலங்களில் கொரொனா நோயாளிகளிடம் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் கட்டணக் கொள்ளை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெங்களூருவில் ஆறு கிலோமீட்டர் தொலைவிற்கு கொரொனா நோயாளி ஒருவரை கொண்டு செல்ல...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மதுரையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாரதி நகர் அருகே நீண்டகாலமாக பட்டுப்போய் வாகை மரம் ஒன்று நிற்கிறது. பட்டுப்போன மரம் என்பதால்...
கோவில் திருவிழாக்கள் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்கள் படி திருக்கோவில் வளாகத்தில் நடைபெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது. கோவில்களில் திருவிழா நடத்துவது...
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிர்வாகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த...
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...
பிஹாரில் மின்னல் தாக்கியதில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பூர்னியா, பெகுசராய், சாம்பரன்,...
தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு அமலில் இருந்த நிலையிலும் கடந்த மாதம் மட்டும் 27 குழந்தை திருமணங்கள் நடந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது....
கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மின்துறை அமைச்சர் தங்கமணி பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். வைரஸ் தொற்று உறுதியானதால் கடந்த எட்டாம் தேதி சென்னை கிரீம்ஸ்...
ஆந்திராவில் கொரொனா பாதிப்புக்குள்ளான பெண்ணை சகோதரர்கள் வீட்டில் அனுமதிக்க மறுத்ததால் அவர் சாலையில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கிழக்குபள்ளி என்ற...