--- --:--:-- --

Web Desk

திருமண ஆசை காட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்

தேனி அருகே கூடலூர் கே.கே.காலனியை சேர்ந்தவர் கிஷோர்பாண்டி (வயது21). இவருக்கும் 19வயது இளம்பெண்ணுக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே காதல் இருந்து வந்துள்ளது. தற்போது அந்த பெண் பெங்களூரில்...

சிறப்பு சலுகைகள் என்ற அறிவிப்புடன் போலி டிராவல்: ஏஜென்சிகள் மோசடி!

சிறப்பு சலுகை என்ற பெயரில் டிராவல் ஏஜென்சிகள் மோசடியில் ஈடுபடுவதாக டிராவல் ஏஜென்சி அசோசியேஷன் கோவை சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணராஜ் மாவட்ட துணை காவல் ஆணையரிடம்...

இந்தி மொழி திணிப்பு- தமிழகத்தில் தொடரும் எதிர்ப்பு!

கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அளித்துள்ள பரிந்துரைகளில் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி...

நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தியை கண்டித்து மதுரையில் வேடிக்கை போஸ்டர்

கடந்த 4 நாட்களாகவே சமூக வலைதளங்களை “பிரே பார் நேசமணி” என்ற ‘ஹேஷ்டேக்’ ஆக்கிரமித்துள்ளது. இதற்கு காரணம் கடந்த 2001-ம் ஆண்டு வடிவேலு நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தின்...

கையில் எடுக்கபட்ட ‘பி’ மாதிரி..பேரதிர்ச்சியில் கோமதி!

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள தொடரின் மகளிர் 800மீஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று தமிழகதத்திற்கு பெருமை சேர்த்தார். தடகள உலகின்...

கோவையில் மீண்டும் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது! மாநகர காவல்துறை அதிரடி!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கோவையில் 6 பேர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது.மாநகர காவல் துறை அதிரடி. கோவையில் கொத்தனாரை தாக்கி அவர் உயிரிழந்த சம்பவத்தில்...

குன்னூர் மலைப்பாதையில் மரம் விழுந்து டூவிலரில் வந்த ராணுவ வீரர் பலி…

குன்னூர் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் இராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று...

திருப்பூரில் ஹை டெக் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

திருப்பூரில் மசாஜ் சென்டர் நடத்துவதாக கூறி வாடகைக்கு வீடு எடுத்துஹைடெக் பாலியல் தொழில் நடத்திய 4 பெண்களை போலீசார் மீட்டனர்.திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி கோவில் வீதியில்...

நர்ஸ் சொன்ன ஒருவார்த்தையால் உயிரிழந்த நோயாளி!

கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளியிடம் டயாலிசிஸ் செய்தால் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனையின் நர்ஸ் கூறியதால் அதிர்ச்சி அடைந்த நோயாளி உயிரிழந்தார்.  ...

மின்வாரியத்தில் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டி பறித்த அதிமுக அரசு

அதிமுக அரசின் தவறான கொள்கைகளால் பறிபோகும் பலஆயிரம் வேலை வாய்ப்புகள் தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து திருப்பூர் மாவட்ட தொமுச அறிக்கை.  ...

மருத்துவ மேற்படிப்பிற்கான சீட் வாங்கித்தருவதாக 70 லட்ச ரூபாய் மோசடி,இருவர் கைது!பேராசிரியர் தலைமறைவு!

திண்டுக்கல் மாவட்டம் எம்.வி.எம்.நகரை சேர்ந்தவர் நாகராஜன்.இவரது மகன் விஷ்ணுதரன் மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ் படித்துள்ளார்.மேற்படிப்பான எம்.எஸ்.ஆர்த்தோ படிக்க முயற்சி மேற்கொண்டு வந்தார்.அப்பொழுது நாகராஜின் உறவினரான சஞ்சீவ் ராஜ் மூலம்...

வாலண்டியர்ஸ் ஆப் இந்தியா சேரட்டபிள் அண்ட் சோஷியல் டிரஸ்ட் மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம்.

கோவை கணபதி பகுதியிலுள்ள சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்று சென்றனர்.   இம்முகாம் வாலண்டியர்ஸ் ஆப்...

கோவையில் பிரபலமான சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்திற்கு சீல்.மாநகராட்சி அதிரடி.

கோவையில் செயல்பட்டு வந்த சரவணா செல்வரத்தினம் வணிக வளாகம் உள்ளூர் திட்ட குழும விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தியதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் பெரும்...

திருவாடானை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது! அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்!!

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தொண்டி - புதுக்குடி பகுதியில் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சிநாதன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில்...

பெண் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய பெண் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம்...

திருவாடானையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் போக்குவரத்து நெரிசல்

திருவாடானையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் போக்குவரத்து நெரிசல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஆணையர்கள் தாங்கள்...

நாட்டின் காவலாளிக்கும், களவாணிக்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தல் – பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற உள்ள தேர்தலுக்களுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் களம் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூடு பிடித்துள்ளது.   இந்த...

ராமநாதபுரத்தில் அ.ம.மு.க கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரத்தில் அ.ம.மு.க கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் ஆனந்த் இன்று திருவாடானை சின்னகீரமங்கலம் அதை...

Right Menu Icon