ஆஸ்கார் புயலால் பல அடி உயரத்திற்கு எழும்பும் ராட்சத கடல் அலை..!
ஆஸ்கார் புயல் காரணமாக கியூபா நாட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கும் நிலையில் மின்வெட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு இடையே பல அடி உயரத்திற்கு எழும் ராட்சத கடல் அலைகளால் ஊருக்குள் கடல் நீர் புகும் அவலம் ஏற்பட்டுள்ளது.






