ஆய்வுக் கூட்டத்தில் மயங்கிய செயலர்..பரிசோதித்த டாக்டர்களுக்கு ஷாக்..!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் பொழுது மயங்கி விழுந்த மற்றொரு ஊராட்சி மன்ற செயலாளர் வெங்கடேசன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.





