--- --:--:-- --

திருச்சியை நெருங்கிய ரயில்..தவறி விழுந்த நபர்..!

8

புதுச்சேரிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு வெளிப்புறத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி ஊரு திரும்பிக் கொண்டிருந்த சங்கரன்கோயிலை சேர்ந்த மாரியப்பன் என்பவர் திருச்சி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

 

உடனடியாக அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் மாரியப்பனின் மொபைல் எண் மூலமாக அவர் கீழே விழுந்த இடத்தில் ரயில்வே போலீசார் கண்டறிந்தனர்.

 

Right Menu Icon