உயிர் பலி வாங்க காத்திருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கட்டடம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதியில் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள 20 தொடக்க வேளாண் கூட்டுறவு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகளான நிலையில் சுவர்களில் ஆங்காகி விரிசலிடப்பட்டுள்ளன.
இந்த கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






