--- --:--:-- --

மழைநீர் வடிகாலில் தவறி விழும் பெண்..!

3

சென்னை மடிப்பாக்கத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மழை நீர் வடிகாலில் தவறி விழுந்த பெண் ஒருவர் காயமடைந்தார். அந்த பகுதியில் அலட்சிய போக்கோடு பணிகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. காயமடைந்த பெண்ணுக்கு மார்பு, கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon