சிறுவனை பிளேடால் துடிதுடிக்க கழுத்தை அறுத்த நபர்..!
தெலுங்கானாவில் ஒன்பது வயது சிறுவனின் கழுத்தை ஆட்டோ ஓட்டுனர் அறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜகத்ரி குடா பகுதியில் ஆதி என்ற ஒன்பது வயது சிறுவனின் கழுத்தை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பிளேடால் அருத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பியோடிய ஆட்டோ ஓட்டுனரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.






