--- --:--:-- --

பாம்பன் பாலத்தில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்து..!

1

பாம்பன் பாலத்தில் இரண்டு அரசு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாம்பன் பாலத்தில் பத்து நாட்களில் நடைபெறும் இரண்டாவது விபத்து இது என கருதப்படுகிறது.

Right Menu Icon