--- --:--:-- --

நாடாளுமன்ற எம்.பிக்கள் சந்திக்கும் வரை போராட்டம் தொடரும்

6

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் பொறுப்புக்கூறலைக் கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் உண்ணாநோன்புப் போராட்டம் 23-வது நாளை எட்டியுள்ளது.

 

இருப்பினும், தனது போராட்டத்தில் உறுதியாக இருக்கும் சோனம் வாங்சுக், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) சி.ஜே.பி (CJP) தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசும் வரை தனது உண்ணாநோன்புப் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கைப்பட எழுதியக் கடிதத்தின் வாயிலாக, மாணவர்கள் நாடாளுமன்றத்தின் முன் தங்களது குரலையும் கோரிக்கைகளையும் எழுப்புவதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon