--- --:--:-- --

Month: June 2026

ராகுல் காந்தியை முடக்க பா.ஜ.க போடும் புதிய கணக்கு..!

2024 மக்களவைத் தேர்தலில் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டிய காங்கிரஸ் கட்சியையும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் பலவீனப்படுத்துவதற்கான வாய்ப்பாக, சமீபத்திய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்...

ஆளுநர் உரை ரீல்ஸ் போடுவதற்கு மட்டுமே உதவும் – உதயநிதி ஸ்டாலின்

ஆளுநரின் உரையில் ஆளுங்கட்சியினர் சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போடுவதற்கு மட்டுமே உதவும் வகையில் உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் நிறை குறைகளை பேசுவது வழக்கம். ஆனால் இப்ப இருக்க...

விவசாயிகள் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது – ஆனந்த்

மேகதாது அணையை அனுமதிக்கக் கூடாது என பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதுகாப்பில்...

சமமான வாய்ப்பு வழங்குங்கள் – பிரேமலதா விஜயகாந்த்

சட்டப்பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் பேசுவதற்கு சமமான வாய்ப்பு தரப்பட வேண்டும். ஒன்றரை மணி நேரமாக ஒரே தலைப்பு தான் பேசப்படுகிறது, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பேச சமவாய்ப்பு...

இனி விவாதம் கிடையாது – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய போதும் அதுகுறித்து முதல்வா் பேசியபோதும் எதிா்ப்பு தொிவிக்காதது ஏன்? எதிர்க்கட்சிதலைவர் பேசியபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒருமனதாக நிறைவேற்றிய பின்னர் தெரிவிக்கிறீர்கள்.   தீர்மானம்...

தீயாக பரவிய வைரல் போட்டோ..!

தமிழ்நாடு முதல்வர் விஜய், சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே தனது குடுத்பத்தை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது...

மாதவிடாய் மாணவியை வெளியே நிற்க வைத்த சம்பவம்..!

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வரும் 11 வயது மாணவிக்கு மாதவிடாய் ஏற்பட்ட நிலையில், அவரை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக எழுந்துள்ள புகார் பெரும்...

முதற்கட்ட விசாரணை அறிக்கை 24 மணி நேரத்தில் சமர்ப்பிக்க உத்தரவு..! 

விபத்து குறித்து மூன்று பேர் கொண்ட குழுவினரை அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட விசாரணை அறிக்கை 24 மணி நேரத்தில் சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 27...

அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்!

திருத்தம் கொடுக்கும் போது உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க முழு உரிமை உண்டு. காவிரி பிரச்னை பல்வேறு வகையில் சட்டப்போராட்டம் நடத்தியிருக்கிறோம். தவெகவுக்கு இந்த விவகாரத்தில் திமுக ஒத்துழைக்க...

மேகதாது விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய சொன்னது தவறு. ஆணையம் ஒருதலைப் பட்சமாக முடிவெடுத்து விட்டால் நமக்கு சிக்கலாக வரும்....

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!

திருவள்ளூர் மாவட்டடம் பெரியபாளையம் அருகே தனியார் கடல் உணவு ஏற்றுமதி ஆலையில் திடீரென அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த...

போலிச் செய்திகள், இமெயில் குறித்து எச்சரிக்கும் என்.டி.ஏ..!

தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தங்களின் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு நினைவூட்டல் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு...

12 மாநகராட்சிகளில் தமிழக அரசு புதிய முயற்சி..!

தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் திடக் கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளைச் சேகரித்து எடுத்துச் செல்லும் பணிகளைத் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்வதற்குத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது....

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாகை, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்?

கடந்த திமுக ஆட்சியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘மகளிர் உரிமை தொகை’ திட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்...

நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் மறுதேர்வு..!

நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் மறுதேர்வை சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர் தேர்வு எழுதுகின்றனர். எத்தனை மணிக்குள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்,...

அபுதாபி தேர்வு மையத்தை தேர்வு செய்தது தேர்வர் தான் – தேசிய தேர்வு முகமை

அபுதாபி தேர்வு மையத்தை தேர்வு செய்தது தேர்வர் தான். தேர்வரின் பதிவு செய்யப்பட்ட லாகின் (Login) மூலமாகவே நகரம் மாற்றம். தேர்வு நடைபெறும் 48 மணி நேரம்...

மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லாத ஆட்சிதான் மாற்றமா?

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரோடு பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல்...

தாமிரபரணி கரை மேம்பாட்டு பணி: ரூ.59.05 கோடி டெண்டர்

தமிழகத்தில் வற்றாத ஜீவ நதியாக பாய்ந்தோடும் தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த...

நேரலை நிறுத்தம்: தொழில்நுட்பக் கோளாறே காரணம்

சட்டப்பேரவை கூட்டம் நேரலை நிறுத்தப்பட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் எனவும் நேரடி ஒளிபரப்பை நாங்கள் ரத்து செய்யவில்லை எனவும் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டியளித்துள்ளார்....

சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம்..!

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை தொடர்பாக சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம் அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார்.    ...

இரு நாட்கள் இலவசம் – வண்டலூர் பூங்காவில் ஹவுஸ்புல்

முதல்வர் விஜய் பிறந்த‌நாளை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் நாளை, நாளை மறுநாள் நேரடி டிக்கெட் வழங்கப்படாது.   ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ள...

ஓமனில் தூத்துக்குடி மாலுமி மரணம் – உடலை இந்தியா கொண்டுவர அமைச்சர் உறுதி

ஓமன் நாட்டில் பலியான தூத்துக்குடி கப்பல் மாலுமி நிசாந்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாலுமி உடலை ஓரிரு நாளில் சொந்த...

Right Menu Icon