60 லட்சம் பேரல் ஏற்றிய கப்பல் சனிக்கிழமை குஜராத் வருகை..!
7 ஆண்டுகளுக்கு பின்னர் ஈரானிலிருந்து இந்தியா மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடங்கியுள்ளது. சுமார் 60 லட்சம் பேரல் அளவிலான கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு வரும்...
7 ஆண்டுகளுக்கு பின்னர் ஈரானிலிருந்து இந்தியா மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடங்கியுள்ளது. சுமார் 60 லட்சம் பேரல் அளவிலான கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு வரும்...
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்....
தமிழகத்தில் ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையே நீண்டகாலமாக நீடித்து வந்த அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஒரு மிக முக்கியமான...
கேரளாவில் வரும் 9ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக்...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ந் தேதி தொடங்கியது....
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆனால் பறக்கும் நிலையில் அரசியல் கட்சியின் தலைவர்கள் தத்தம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் ஏப்ரல் 2, இன்று...
தன்னந்தனி ஆளு நான் ஒரு ஆளு என்று தொடங்கும் பாட்டு பாடி ஓட்டு கேட்டார் விஜய். உங்க விஜய் நான் வரேன், விசில் அடிக்க நீங்க ரெடியா...
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 6 ஆம் தேதி ராகுல் காந்தி புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பரப்புரை செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் பேட்டியளித்துள்ளார்.
செம்மண் குவாரி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்எல்ஏ உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை...
திருப்பூர்: திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான...
பஹ்ரைனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) வணிகப் பிரிவின் மீது ஈரான் புதன்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக, பஹ்ரைன் உள்துறை...
வெள்ளகோவில்: தேர்தல் ஜூரம் தகிக்கும் வேளையில், கொங்கு மண்டல அரசியலில் ஒரு அதிரடி ‘மூவ்’ அரங்கேறியிருக்கிறது. காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பம்பரமாகச் சுழன்று...
அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முதல்...
தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில், கடந்த மார்ச் 30-ந்...
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். நேற்று அவர் வேலூரில் பிரச்சாரம்...
சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, த.வெ.க வேட்பாளர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் அரசியல் செய்கிறார்கள், மக்களை சந்திக்கும் திறமையும், தகுதியும் அவர்களுக்கு கிடையாது. ...
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 5-ந் தேதிக்கு பதிலாக 4-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பிரச்சாரம் நடக்கும் இடங்களில், குழந்தைகள், கர்ப்பிணிகள், அனுமதிக்க கூடாது....