5ஆம் கட்ட பரப்புரை.. திருவள்ளூரில் தொடங்கும் முதலமைச்சர்.!
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் 5ஆம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 13ஆம் தேதி திருவள்ளூரில் தொடங்கவுள்ளார்.
தொடர்ந்து ராணிப்பேட்டையிலும் பரப்புரை செய்யவுள்ளார். அதே போல், ஏப்ரல் 15-ல் சேலம் எடப்பாடி, தருமபுரியிலும், ஏப்ரல் 16ஆம் தேதி நமாக்கல் மற்றும் பெரம்பலூரில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




