நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற சத்குரு, இமயமலைப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததுடன், நேபாள பிரதமரின் நிவாரண நிதிக்கு ஈஷா சார்பில் ரூ.1 கோடி நிதியுதவியையும் அறிவித்தார்.