--- --:--:-- --

Month: March 2026

கொரோனா காலத்தை போல இந்தியாவில் மீண்டும் லாக்டவுன்..!

ஈரான்-அமெரிக்கா- இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விநியோகத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பல நாடுகள் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை...

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5 வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில...

தவெக வேட்பாளர் தேர்வில் தொடரும் இழுபறி..!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், இன்று நடைபெறவிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ...

நடிகைகளை ரசியுங்கள், விமர்சிக்காதீர்கள் – திஷா பதானி

திஷா பதானி பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் திஷா பதானி. இவர் தமிழில் வெளிவந்த கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். எனினும் இப்படம் எதிர்பார்த்த...

நடிகை சாய் பல்லவி சிங்கிளா? திருமணம் எப்போது?

திறமையான தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆனது....

எடப்பாடி பழனிசாமியுடன் ஜான்பாண்டியன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் சந்தித்து பேசினார். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது....

2024-ல் ரூ.4 கோடி பணம் பிடிபட்ட வழக்கு: நயினார் நாகேந்திரனை இ.டி விசாரிக்கக் கோரி தி.மு.க மனு

2024 மக்களவைத் தேர்தலில் ரூ.4 கோடி பணம் பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை இ.டி விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தி.மு.க முறையீடு செய்துள்ளது.   இவ்வழக்கில்...

அ.தி.மு.க கூட்டணியில் இணைந்த புதிய கட்சி -ஒரு தொகுதி ஒதுக்கீடு

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் பரதன் பேட்டி: “அ.தி.மு.க கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு...

தமிழகத்தில் இதுவரை ரூ.189 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் – அர்ச்சனா பட்நாயக் தகவல்

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  ...

சசிகலாவுடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும், விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் – ராமதாஸ்

கூட்டணிக் கட்சித் தலைவர் சசிகலாவுடன் ஆலோசித்த பிறகு, பா.ம.க எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.   விரைவில் எங்களது வேட்பாளர் பட்டியல்...

புதுச்சேரியில் தி.மு.க-வுக்கு எதிரான காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நெல்லித்தோப்பு தொகுதியில் தி.மு.க வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரால் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது. புதுச்சேரி மங்கலம் தொகுதி காங்கிரஸ் கட்சி...

அ.தி.மு.க நிர்வாகிகள் அளித்த புகாரில் சமரசம்; டி.டி.வி தினகரன் மீதான 2 வழக்குகள் ரத்து – ஐகோர்ட் உத்தரவு

2018-ல் பசும்பொன்னில் அதிமுக கொடியைச் சேதப்படுத்தியதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட 2 வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.   அ.தி.மு.க நிர்வாகிகள்...

புதுச்சேரியில் தவெக கூட்டணி கட்சிக்கு பொது சின்னம் கோரிய மனு தள்ளுபடி..!

புதுச்சேரியில் தவெக கூட்டணி கட்சிக்கு பொது சின்னம் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு...

5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும்...

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வந்த சிக்கல்!

2024ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது...

பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் – நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும், பா.ஜ.க தேர்தல் அறிக்கை 2 நாட்களில் வெளியாகும் என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னைக்கு தி.மு.க செய்தது என்ன? இ.பி.எஸ்-க்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

தி.மு.க ஆட்சியில்தான் வடசென்னை வளர்ச்சித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.   முதல்வர் படைப்பகங்கள், அறிவுசார் மையங்கள், விளையாட்டு பயிற்சி மையங்கள், முதலமைச்சர் சமுதாய மண்டபங்கள் என கணக்கில்...

ஈரான் பள்ளி மீதான தாக்குதல்: 27-ல் ஐ.நா. அவசர விவாதம்

ஈரானில், பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதலில் 165-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை கவுன்சிலில் வரும் மார்ச் 27 அன்று அவசர விவாதம்...

ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை..!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் இது குறித்துக் கூறுகையில், “ஹோர்முஸ் ஜலசந்தி நீண்டகாலமாக மூடப்பட்டிருப்பது, உலகளாவிய பயிரிடல் காலத்தின் மிக முக்கியமான தருணத்தில் எண்ணெய்,...

ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்து அழித்த வளைகுடா நாடுகள்

ஈரான் இன்று அதிகாலை வளைகுடா நாடுகளை இலக்கு வைத்து புதிய சரமாரித் தாக்குதலைத் தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து...

பெரம்பூரில் தொடக்கம்: மார்ச் 28-ல் களமிறங்கும் விஜய்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் மார்ச் 28-ஆம் தேதி பெரம்பூரில் இருந்து தனது...

திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு அதிக இடங்கள் ஏன்? – அமைச்சர்

திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் அதற்கான விளக்கத்தை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள்,...

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நயாரா பெட்ரோல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி...

மீண்டும் எகிறிய தங்கம் விலை..!

இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஆபரணத்தங்கத்தின் விலை ஓரளவுக்கு சரிந்து வருவதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் ஏறுமுகத்தில்...

Right Menu Icon