ஈரான் மீது தாக்குதல் – இந்தியர்களை பாதுகாக்க முன்னுரிமை அளிக்க ராகுல்காந்தி கோரிக்கை
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வேகமாக அதிகரித்து வரும் மோதல் போக்குகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் பாதுகாப்பும் நமது மிக முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
நமது மக்களைப் பாதுகாக்க உடனடி மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய அரசை நான் வலியுறுத்துகிறேன் என ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





